முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 29 மே, 2014

பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு

தமிழக சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக, இன்று காலை  சென்னை கோட்டையில், நிதித் துறை மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் திரு. ஒ .பன்னீர்செல்வம் , பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திரு. கே .சி .வீரமணி   மற்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர் கே . ராஜு ஆகியோரை சந்தித்து பணியிட மாறுதல் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர்.


அமைச்சர்கள் மூவரும் கோரிக்கைகைளை கனிவுடன் பரிசீலிப்பதாக கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக